Breaking

Wednesday, April 22, 2020

பட்டதாரி பயிலுனர்களுக்கு 20,000 ரூபா கொடுப்பனவை விரைவில் வழங்க தீர்மானம்


இவ்வரசாங்கம் வழங்கிய பட்டதாரி பயிலுனர் நியமனம் பெற்றவர்களுக்கான 20,000 கொடுப்பவை விரைவில் வழங்கி முடிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

இன்று, ஜனாதிபதி இன் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சரவை கூடியது.

இக்கூட்டத்தில் ஜனாதிபதியினால் இத்தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.


நியமனக் கடிதம் பெற்று பிரதேச செயலகங்களில் தம்மைப் பதிவு செய்த அனைவருக்கும் 20,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

No comments:

Post a Comment