2021 ஆம் வருடமாகும் போது ஒரு வகுப்பறையில் கற்கக் கூடிய மாணவர்களின் உயர்ந்த பட்ச எண்ணிக்கை 35 ஆக மட்டப்படுத்தும் கொள்கை ரீதியாக எட்டப்பட்டுள்ள முடிவுகளின் படி இவ்வருடம் தரம் ஒன்றில் 37 மாணவர்கள் மாத்திரமே அனுமதிக்கப்பட வேண்டும் என்று கல்வி அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
அண்மைய பாடசாலை சிறந்த பாடசாலை திட்டத்தின் கீழ் அண்மையில் குலியாப்பிட்டிய கிலிம்பொல ஆரம்பப் பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்ட கற்றல் வள நிலையத்தை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
No comments:
Post a Comment